03 November 2024

Velmurugu Kangasabapathy (Retired Technical Officer) (30.04.2024)

கனகசபாபதி ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலோலி கிழக்கு, அரசடி ஒழுங்கையை வசிப்பிடமாகக் கொண்டவர்.

இவர்  

காலஞ்சென்றவர்களான கிராமகோட்டு நீதிபதி சங்கரப்பிள்ளை வேல்முருகு - சீதாதேவி தம்பதியினரின் புதல்வர்

காலஞ்சென்றவர்களான நுளம்பியல் நிபுணர் இராமசாமி மகாதேவா - பாலாம்பிகை தம்பதியினரின் மருமகன்

திலகவதி அவர்களின் கணவர்

காலஞ்சென்றவர்களான ஆலாலசுந்தரம், மனோன்மணி, இந்திரா ஆகியோரின் சகோதரன் 

 காலஞ்சென்ற பகவதி மற்றும் விஜியறாணி (சட்டத்தரணி - பதில் நீதவான்), கலைமதி (கனடா) ஆகியோரின் மைத்துனர்

Childrens:

நரேந்திரன் (பொறியியலாளர்-லண்டன்)

கௌரி (கனடா)

தர்ஷினி (சட்டத்தரணி - கொழும்பு) 

 

Son/Daughter in laws

சறோஜினி (வைத்தியர்-லண்டன்)

சிவகுமார் (கனடா)

ஸ்ரீகணேசராஜா (சட்டத்தரணி-கொழும்பு) 

Grandchildren: 

அபி (லண்டன்)

 செயூரன் (கனடா)

சேயோன் (கனடா)

செந்தாழன் (கனடா)

சாருகேஷன் (கொழும்பு)

சாம்பவி (கொழும்பு) ,




30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-05-2024 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில். புகழுடல் தகனம்கோரியடி இந்து மயானத்தில்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Velmurugu Kangasabapathy (Retired Technical Officer) (30.04.2024)

கனகசபாபதி ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலோலி கிழக்கு, அரசடி ஒழுங்கையை வசிப்பிடமாக க் கொண்டவர். இவர்   காலஞ்செ...