கனகசபாபதி ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலோலி கிழக்கு, அரசடி ஒழுங்கையை வசிப்பிடமாகக் கொண்டவர்.
இவர்
காலஞ்சென்றவர்களான கிராமகோட்டு நீதிபதி சங்கரப்பிள்ளை வேல்முருகு - சீதாதேவி தம்பதியினரின் புதல்வர்
காலஞ்சென்றவர்களான நுளம்பியல் நிபுணர் இராமசாமி மகாதேவா - பாலாம்பிகை தம்பதியினரின் மருமகன்
திலகவதி அவர்களின் கணவர்
காலஞ்சென்றவர்களான ஆலாலசுந்தரம், மனோன்மணி, இந்திரா ஆகியோரின் சகோதரன்
காலஞ்சென்ற பகவதி மற்றும் விஜியறாணி (சட்டத்தரணி - பதில் நீதவான்), கலைமதி (கனடா) ஆகியோரின் மைத்துனர்
Childrens:
நரேந்திரன் (பொறியியலாளர்-லண்டன்)
கௌரி (கனடா)
தர்ஷினி (சட்டத்தரணி - கொழும்பு)
Son/Daughter in laws
சறோஜினி (வைத்தியர்-லண்டன்)
சிவகுமார் (கனடா)
ஸ்ரீகணேசராஜா (சட்டத்தரணி-கொழும்பு)
Grandchildren:
அபி (லண்டன்)
செயூரன் (கனடா)
சேயோன் (கனடா)
செந்தாழன் (கனடா)
சாருகேஷன் (கொழும்பு)
சாம்பவி (கொழும்பு) ,
30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-05-2024 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில். புகழுடல் தகனம்கோரியடி இந்து மயானத்தில்