03 November 2024

Velmurugu Kangasabapathy (Retired Technical Officer) (30.04.2024)

கனகசபாபதி ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலோலி கிழக்கு, அரசடி ஒழுங்கையை வசிப்பிடமாகக் கொண்டவர்.

இவர்  

காலஞ்சென்றவர்களான கிராமகோட்டு நீதிபதி சங்கரப்பிள்ளை வேல்முருகு - சீதாதேவி தம்பதியினரின் புதல்வர்

காலஞ்சென்றவர்களான நுளம்பியல் நிபுணர் இராமசாமி மகாதேவா - பாலாம்பிகை தம்பதியினரின் மருமகன்

திலகவதி அவர்களின் கணவர்

காலஞ்சென்றவர்களான ஆலாலசுந்தரம், மனோன்மணி, இந்திரா ஆகியோரின் சகோதரன் 

 காலஞ்சென்ற பகவதி மற்றும் விஜியறாணி (சட்டத்தரணி - பதில் நீதவான்), கலைமதி (கனடா) ஆகியோரின் மைத்துனர்

Childrens:

நரேந்திரன் (பொறியியலாளர்-லண்டன்)

கௌரி (கனடா)

தர்ஷினி (சட்டத்தரணி - கொழும்பு) 

 

Son/Daughter in laws

சறோஜினி (வைத்தியர்-லண்டன்)

சிவகுமார் (கனடா)

ஸ்ரீகணேசராஜா (சட்டத்தரணி-கொழும்பு) 

Grandchildren: 

அபி (லண்டன்)

 செயூரன் (கனடா)

சேயோன் (கனடா)

செந்தாழன் (கனடா)

சாருகேஷன் (கொழும்பு)

சாம்பவி (கொழும்பு) ,




30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-05-2024 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில். புகழுடல் தகனம்கோரியடி இந்து மயானத்தில்

Velmurugu Kangasabapathy (Retired Technical Officer) (30.04.2024)

கனகசபாபதி ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலோலி கிழக்கு, அரசடி ஒழுங்கையை வசிப்பிடமாக க் கொண்டவர். இவர்   காலஞ்செ...